News

கடந்த 2020-21 நிதியாண்டுமுதல் 2024-25 நிதியாண்டுவரை கைப்பேசி தயாரிப்பு 146% கூடியது. அதாவது, ரூ.213,773 கோடியிலிருந்து ...
பெங்களூரு: இந்தியாவின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ...
தெலுக் பிளாங்கா கிரசெண்ட் வட்டாரத்தில் உள்ள தமது அடுக்குமாடி வீட்டில் 65 வயது முதியவர் ஒருவர் மாண்டு கிடந்தார்.
ஜோகூர் பாரு: மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பேருந்துச் சேவைகளை நிர்வகிக்கும் காஸ்வே லிங்க் நிறுவனம், தங்கள் குறைகளை ...
குவேஸோன், கலூக்கன் நகரங்களிலிருந்து மேலும் 44,000 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து பிலிப்பீன்சை ...
சாங்கி விமான நிலையம் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கிட்டத்தட்ட 17.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு அதே ...
“சாப்பாட்டைப் பாதியில் சாப்பிட்டு முடித்தபோது பல்லி இருந்தைக் கண்டார். அதை மீன் என்று கடை ஊழியர் தொடர்ந்து கூறிவந்தபோது என் ...
அப்படத்திற்காக இயக்குநர் சேரன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு முன்னதாக அவர், ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஜே கே ...
சிங்கப்பூரில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல்நலத்தை இலவசமாகப் பரிசோதனை செய்ய வழிவகுத்தது, ஞாயிற்றுக்கிழமை ஜூலை ...
சங்குப் பூ ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் ஒருவருக்கு ...
புதுடெல்லி: இந்தியத் துணை அதிபர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலக யிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 74 வயதான அவர், தமது பதவி விலகல் கடிதத்தை இந்திய அதிபரிடம் ஜூலை 21ஆம் தேதி வழங்கியதாக ...
ஆர்சனல், ஏசி மிலான், நியூகாசல் யுனைடெட் ஆகிய முன்னணிக் காற்பந்துக் குழுக்கள் சிங்கப்பூரில் விளையாடுகின்றன. முதல் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவும் ஏசி மிலான் குழுவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் புதன்கிழமை இரவு ...